Home செய்திகள் இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் தலைவராக​ தமிழகத்தை சேர்ந்த விஞ்​ஞானி நாராயணன் பொறுப்​பேற்பு

இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் தலைவராக​ தமிழகத்தை சேர்ந்த விஞ்​ஞானி நாராயணன் பொறுப்​பேற்பு

0
இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் தலைவராக​ தமிழகத்தை சேர்ந்த விஞ்​ஞானி நாராயணன் பொறுப்​பேற்பு

இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் தலைவராக​ தமிழகத்தை சேர்ந்த விஞ்​ஞானி நாராயணன் பொறுப்​பேற்பு

A scientist from Tamil Nadu takes charge as the chairman of the Indian Space Research Organization

இஸ்ரோ தலைவ​ராக விஞ்​ஞானி நாராயணன் பதவி ஏற்பு

இந்தியா​வின் அடுத்த தலைமுறை ஏவுதள வாகனங்கள் உருவாக்கம் போன்ற திட்​டங்கள் நடைபெறும் – இஸ்ரோ

பெங்களூரு, ஜன. 16

இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் தலைவ​ராக​வும், விண்​வெளித் துறையின் செயலா​ளராக​வும் தமிழகத்தை சேர்ந்த விஞ்​ஞானி நாராயணன் அதிகாரப்​பூர்​வமாக பொறுப்​பேற்​றார்.

இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் (இஸ்ரோ) தலைவராக இருந்த விஞ்​ஞானி எஸ்.சோம்​நாத் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம் புதிய தலைவராக விஞ்​ஞானி நாராயணன் அதிகாரப்​பூர்​வமாக பொறுப்​பேற்​றார். அவருக்கு சோம்​நாத் உள்ளிட்ட விஞ்​ஞானிகள் பூங்​கொத்து கொடுத்து வாழ்த்து தெரி​வித்​தனர்.

இதையும் படியுங்கள் : 1100 காளைகள், 900 வீரர்களுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : சீறி வந்த காளை முட்டி வீரர் பலி 

விஞ்​ஞானி நாராயணன் அடுத்த 2 ஆண்டுகள் இந்த பதவி​யில் நீடிப்​பார். இவரது வழிகாட்டு​தலின்படி இஸ்ரோ​வின் புதிய விண்​வெளித்​திட்​டங்​கள், ககன்​யான் மனித விண்​வெளிப் பயணம், விண்​வெளி​யில் மிதக்​கும் ஆராய்ச்சி மையம் அமைப்​பது, இந்தியா​வின் அடுத்த தலைமுறை ஏவுதள வாகனங்கள் உருவாக்கம் போன்ற திட்​டங்கள் நடைபெறும் என இஸ்ரோ தெரி​வித்​துள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்